வெள்ளி, 31 ஜூலை, 2015

கருப்ப சேர்வைகாரரின் நினைவு நாள்

ஓடாநிலைப்பாளய அதிபதி தீரன் சின்னமலைக்குப் பக்கபலமாக
படைத்தலைவராக உடனிருந்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான போராட்டத்தில் பெரும் பங்கேற்று 31-7-1803
ஆடிப்பெருக்கு நாளன்று தீரன் சின்னமலை பெரிய தம்பி
கிலோதார் ஆகியோரிடம் சேர்ந்து தூக்கில் இடப்பட்ட
மருதுசேர்வைகாரரின் வழித்தோன்றல் ராஜ குல அகமுடையர்
மாவீரர் கருப்பச் சேர்வைகாரரை இத்தினத்தில் நினைவு
கூர்வோம்